சர்க்கரை நோயாளிகளுக்கு சர்க்கரையை அளவை கட்டுக்குள் வைத்திருக்க !! இந்த தண்ணீரை மட்டும் குடிச்சா போதுமா...

 சர்க்கரை நோயாளிகளுக்கு சர்க்கரையை அளவை கட்டுக்குள் வைத்திருக்க !! இந்த தண்ணீரை மட்டும் குடிச்சா போதுமா...

sugar level normal

சர்க்கரை நோயாளிகள் பெரும்பாலும் சர்க்கரையை கட்டுக்குள் வைத்திருக்க பெரும் அவதிப்படுகிறார்கள்.

அவர்கள் எடுத்துக் கொள்ளும் உணவுகள் மூலம் சர்க்கரையை கட்டுக்குள் வைத்துக் கொள்ள முடியாது. எனில் அவள் அவர்கள் தினமும் நார்ச்சத்து மற்றும் கார்போஹைட்ரேட் அதிகம் உள்ள உணவுகளை உட்கொள்வதால் அவர்களின் சர்க்கரை கட்டுக்குள் வைக்க இயலாது.

sugar level normal


உங்களால் அவர்கள் எந்த ஒரு குடிநீரை மட்டும் தினமும் பருகி வந்தால் அவர்களின் சர்க்கரை கட்டுக்குள் வைக்க எளிதாக முடியும்.

நம் இந்தியாவில் பல்வேறு மூலிகைகள் சர்க்கரை நோயை கட்டுக்குள் வைத்திருக்க பரிந்து இருக்கின்றன அவற்றுள் ஒன்றுதான் இந்த கொத்தமல்லி விதை.

sugar level normal


கொத்தமல்லி விதையை வைத்து குடிநீரை தயாரித்த அதனை எடுத்துக் கொண்டால் ரத்த அளவை கட்டுக்குள் வைத்திருக்கலாம்.

கொத்தமல்லி விதையை எடுத்து நன்றாக பொடியாக்கி அதனை இரவு தண்ணீரில் போட்டு ஊற வைக்கவும் காலையில் அந்த தண்ணீரை நாள் முழுவதும் தண்ணீர் தாகம் எடுக்கும் போது குடித்து வந்தால் சர்க்கரை அளவு கட்டுக்குள் இருக்கும்.

sugar level normal


மேலும் இந்த குடிநீர் கல்லீரலில் உண்டாகும் இன்சுலினை உற்பத்தி செய்து சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருக்கும்.

அதிகப்படியாக சர்க்கரை நோயாளிகளுக்கு இந்த ஜீரண பிரச்சனை இருக்கும் அதையும் சரி செய்யக் கூடிய தன்மை இந்த கொத்தமல்லி நீருக்கு உள்ளது.

சர்க்கரை நோயாளிகள் சர்க்கரை கட்டுக்குள் வைத்து இருக்க தினமும் மாத்திரைகள் உண்கின்றனர் அவர்கள் எளிதாக அவர்களின் ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருக்கலாம்.‌




Post a Comment

0 Comments